Sunday, April 1, 2012

விளையாடுவோம் வாருங்கள் - 1

நமது விளையாட்டுகளை பற்றி தேரிந்து கொள்வோம் .தமிழர்களின்  விளையாட்டு பகுதிக்கு பகுதி வேறுபட்டுள்ளது இதை விரிவாக பார்ப்போம் 

ஆண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு 
  1. கோலி
  2. தெல்
  3. சில்லாங் குச்சி 
  4. பந்து 
  5. மரக்குரங்கு
  6. காயா பழமா 
  7. பஞ்சு வெட்டுங் கம்படோ 
  8. குச்சு விளையாட்டு 
  9. பம்பரம் 
  10. பட்டம் 
இரவு விளையாட்டு 
  1. குதிரைக்குக் காணங் கட்டல்
  2. வண்ணான் தாழி 
  3. சூ விளையாட்டு 
பகல் -இரவு விளையாட்டுகள் 
  1. கிளித் தட்டு 
  2. பாரிக்கோடு 
  3. அணிற்பிள்ளை
  4. சடுகுடு 
  5. கால்தூக்குற கணக்கப்பிள்ளை 
  6. பூக் குதிரை 
  7. பச்சைக் குதிரை 
  8. குதிரைச்சில்லி 
பெண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு 
  1. தட்டாங்கள்
  2. கிச்சுக் கிச்சுத் தம்பலம் 
  3. குறிஞ்சி 
இரவு விளையாட்டு 
  1. பாக்கு வெட்டியைக் காணோமே 
  2. நிலாக் குப்பல் 
  3. பன்னீர்க் குளத்தில் முழுகுதல்
பகல் -இரவு விளையாட்டுகள் 
  1. ஒருகுடம் தண்ணீர் ஊற்றி 
  2. என் உலக்கை குத்துக்குத்து 
  3. ஊதாமணி 
  4. பூப்பறிக்க வருகிறோம் 
  5. தண்ணீர் சேந்துகிறது
ஆண்கள் பெண்களுக்கும் சேர்ந்த விளையாட்டு 

பகல் விளையாட்டு 
  1. பண்ணாங்குழி
  2. பாண்டி 
  3. கம்ப விளையாட்டு 
  4. கச்சக்காய்ச் சில்லி
  5. குஞ்சி 
இரவு விளையாட்டு 
  1. கண்ணாம் பொத்தி 
  2. புகையிலைக் கட்டையுருட்டல் 
  3. புகையிலைக் கட்டைஎடுத்தல் 
  4. பூச்சி 
  5. அரசனுத் தோட்டமும் 
  6. குலை குலையாய் முந்திரிக்காய் 
பகல் -இரவு விளையாட்டுகள் 
  1. நொண்டி
  2. நின்றால் பிடித்துக்கொள்
  3. பருப்புச்சட்டி 
  4. மோதிரம் வைத்தல் 
  5. புலியும் ஆடும் 
  6. இதென்ன மூட்டை 
  7. கும்மி 
குழந்தைகள் விளையாட்டுகள்  
  1. சோறு கொண்டுபோகிற வழியிலே 
  2. அட்டலங்காய் புட்டலங்காய்
பெரியோர் விளையாட்டுகள் 

ஆண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு - தாயம்

இரவு  விளையாட்டு -கழியல் 

பகல் -இரவு விளையாட்டுகள்  - முக்குழியாட்டம் 

பெண்கள் விளையாடுவது 

பகல் விளையாட்டு - தாயம் , பண்ணாங்குழி

பகல் -இரவு விளையாட்டுகள்  - கும்மி 

                                                                                                            தொடரும்............................

4 comments:

  1. pazhanthamizharin vilayaattai vivriththamaikku nandri aanaal ivatrai eppadi aaduvadhu
    surendran

    ReplyDelete
  2. வருக சுரேந்திரன் ,

    இது ஆரம்பம் தான், தொடர்ந்து எழுத உள்ளோம் , தொடர்ந்து படியுங்கள்

    நன்றி

    ReplyDelete
  3. நல்ல பதிவு தொடருங்கள்

    ReplyDelete
  4. வருக தமிழானவன்

    தொடர்ந்து படியுங்கள்

    நன்றி

    ReplyDelete