கலவரத்தை முதலில் ஆரமித்த கேரளா
நவம்பர் 28, ஒருபக்கம் போராட்டம் , மறுபக்கம் கேரள அமைச்சர்கள் பிஜே ஜோசப், மற்றும் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அன்று டெல்லி சென்று ,பிரதமர் மன்மோகன்சிங், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், உள்துறை அமைச்சர் பா.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து பேசினார்

இந் நிலையில் அந்த மாநிலத்தைச் சேர்ந்த பல கட்சி எம்பிக்களும் நாடாளுமன்றம் முன் தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
நவம்பர் 28,இந்திய அரசு, பிழையாக கேரளத்துடன் இணைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளையும் இடுக்கி மாவட்டத்தையும் தமிழகத்துடன் இணைத்து எல்லை மறுசீரமைப்பு செய்யுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்துகிறாது
நவம்பர் 29,கேரளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வந்த்தால் ,அணைக்கு நீர்வரத்து அதிகரித்து,
அனையின் நீர் மட்டம் 136.4 அடியாக உயர்ந்த்து. இது தான் அணையின் தற்காலிக கொள்ளளவாகும்.(இப்போதும் அணையில் ஓன்று ஆகவில்லை )


இதைப் பார்த்து கொந்தளித்து விழாவுக்கு வந்திருந்த பல்வேறு திரைப்படக் கல்லூரிகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள், உங்களுக்கு ஏன் இந்தக் கொலை வெறி என்ற கோஷத்துடன் பதிலடி ஊர்வலம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
நவம்பர் 30,கேரள அரசும், அங்குள்ள கட்சிகளும், படு தீவிரமாக புதிய அணைக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
அணை விவகாரத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் கேரள முதல்வர்கள் இணைந்து செயல்படுகின்றனர். அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்கின்றன. அதேபோல இங்கும் நடக்க வேண்டும். புதிய அணை கட்டுவதில் அவர்கள் தீவிரமாக உள்ளனர்.
கேரளாவின் இந்த முயற்சிகள் நிறைவேறாமல் தடுக்க வேண்டும். இதை தமிழக அரசு உடனடியாக செய்ய வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, உடனடியாக டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிட வேண்டும்.வைகோ வேண்டுகோள் வைக்கிறார்.
தொடரும்............................
No comments:
Post a Comment