பாகம்-31 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம்.
செட்டி
பெயர் விளக்கம் - பெரும் பொருளீட்டி நாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப் பண்டையரசர் அளித்த பட்டம் எட்டி என்பது.எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். எட்டு -எட்டி = உயர்ந்தோன். பரம + எட்டி = பரமேட்டி (எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி. வடநாட்டு மொழிகளில் எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட் எனத் திரிந்தது.
பல்வேறு வாணிக வகுப்பார், செட்டி என்பதைப் பட்டமாக மட்டுமன்றிக்குலப் பெயராகவும் கொண்டுள்ளனர்.
(1) வெள்ளாளஞ் செட்டி (வேளாண்குல வாணிகன்).
(2) வாணியச் செட்டி.
தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.
பிரிவு - காமாட்சியம்மா, விசலாட்சியம்மா, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி என நான்கு.
(3) நாட்டுக் கோட்டைச் செட்டி
தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.
பிரிவு - ஒன்பது கோவில்கள்.
(4) நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்)
(5) காசுக்காரச் செட்டி.
தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.
(6) பேரிச் செட்டி.
தொழில் - ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்.
பிரிவு - திருத்தணியார்,அச்சிறுபாக்கத்தார் முதலிய ஐந்து அக மணப் பிரிவுகள்.
(7) கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்)
(8) மளிகைச் செட்டி.
(9) மஞ்சட்குப்பத்துச் செட்டி
(10) பன்னிரண்டாஞ் செட்டி.
செம்படவன்
தொழில் - ஆறு குளம் ஏரிகளில் மீன்பிடித்தல், கடல்மீனும் கருவாடும் விற்றல், ஓடமும் பரிசலும் விடுதல்.
பிரிவு - ஏழ் நாடுகள் அல்லது புறமணப்பிரிவுகள்.
தலைவன் பட்டம் - நாட்டான்,நாட்டாண்மைக்காரன்.
குலப்பட்டம் - நாட்டான், கவுண்டன்,மணியக்காரன், பகுத்தார், பிள்ளை.
பயிரிடும் சிலர் குக வெள்ளாளர் எனப்பட்டனர்.
தேவடியாள்
தொழில் - கோவில் தொண்டும்பரத்தைமையும்.
வகைகள் - தேவகணிகையர், நேர்ந்து கொண்டோர், வறுமை யால் அடிமைப்பட்டோர், குலவழக்கத்தால் ஆனோர், ஆரியப் பூசாரியரால் வேண்டப்பட்டோர், இவ்வகையாரின் வழியில் வந்தோர்.
தேவனுக்கு அடியாள் என்னும் சிறந்தபெயர் ஒழுக்கக் கேட்டால் இன்று இழிவடைந்துள்ளது.
தொண்டைமான்
பெயர் - தொண்டைமான், சுண்ணாம்புக்காரன்.
தொழில் - சுண்ணாம்புக்கல் நீற்றல்,மேளம் தட்டுதல், இசைக் குழலூதல்.
பட்டம் = சோழகன்.
நளவன்
தொழில் - கள்ளிறக்குதல் (யாழ்ப்பாணம்).
பட்டணவன்
இடம் - கிருட்டிணாமுதல் தஞ்சை வரை கடற்கரை.
பெயர் - பட்டணவன், கரையான்.
தொழில் - கடல்மீன் பிடித்தலும் வாணிகமும்.
பிரிவு - பெரிய பட்டணவர் , சின்னப்பட்டணவர்.
பட்டம் - செட்டி.
பண்டாரம்
பெயர் விளக்கம் - பண்டாரம் = கருவூலம் போன்ற உயர் பொருள் பேரறிஞன்.
பிரிவு - வெள்ளாளப் பண்டாரம் (கோவிற் பண்டாரம், மடத்துப் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம்), பள்ளிப் பண்டாரம், பள்ளர் பண்டாரம், வள்ளுவப் பண்டாரம் (பறையர் குரு).
பணிக்கன்
பெயர் - இல்லத்துப் பிள்ளை.
தொழில் - நெசவும் வாணிகமும்.
பிரிவு - பல புறமண இல்லங்கள்.
பட்டம் - பணிக்கர்.
பணிசெய்வோன் (பணிசவன்)
தொழில் - சாவறிவித்தலும் தாரை ஊதுதலும் இரத்தலும் (சேலம்).
கோவிலில் இசைக்குழல் ஊதுதலும் நட்டுவமும் (திருநெல்வேலி).
பிரிவு - வலங்கை, இடங்கை.
பட்டம் - புலவன், பண்டாரம், பிள்ளை,முதலி.
பரத்தை
பெயர் - விலைமகள், பொதுமகள், வரைவின் மகள், இராக் கடைப் பெண்டு.
வகை - இற்பரத்தை, சேரிப்பரத்தை.
பரவன்
பெயர் - பரவன், பரதவன், பரதன்.படவன்-பரவன்.
இடம் - தஞ்சைக்குத் தெற்கில் குமரி வரை கடற்கரை.
தொழில் - கடல் மீன் பிடித்தலும் கடல்வாணிகமும்.
பட்டம் - செட்டி.
பரிவாரம்
வந்தவழி - முக்குலத்தோர் கலப்பு.
தொழில் - வீட்டுவேலை செய்தல், மீன்பிடித்தல்.
பிரிவு - சின்ன வூழியம் ,பெரிய வூழியம் என்னும் ஈரகமணப் பிரிவுகள்.
பட்டம் - மணியக்காரன், சேர்வைக்காரன், ஊழியக்காரன்.
செட்டி
பெயர் விளக்கம் - பெரும் பொருளீட்டி நாட்டிற்கு நன்மை செய்த வணிகர் தலைவர்க்குப் பண்டையரசர் அளித்த பட்டம் எட்டி என்பது.எட்டுதல் - உயர்தல். எட்டம் - உயரம். எட்டு -எட்டி = உயர்ந்தோன். பரம + எட்டி = பரமேட்டி (எல்லார்க்கும் மேலாக வுயர்ந்த இறைவன்) - மரூஉப்புணர்ச்சி. எட்டி - செட்டி. வடநாட்டு மொழிகளில் எகரக் குறிலின்மையால், செட்டி என்பது சேட்டி -சேட் எனத் திரிந்தது.
பல்வேறு வாணிக வகுப்பார், செட்டி என்பதைப் பட்டமாக மட்டுமன்றிக்குலப் பெயராகவும் கொண்டுள்ளனர்.
(1) வெள்ளாளஞ் செட்டி (வேளாண்குல வாணிகன்).
(2) வாணியச் செட்டி.
தொழில் - செக்காட்டி எண்ணெய் விற்றல்.
பிரிவு - காமாட்சியம்மா, விசலாட்சியம்மா, அச்சுத் தாலி, தொப்பைத் தாலி என நான்கு.
(3) நாட்டுக் கோட்டைச் செட்டி
தொழில் - வட்டிக்குப் பணம் கொடுத்தல்.
பிரிவு - ஒன்பது கோவில்கள்.
(4) நகரத்துச் செட்டி (ஆயிர வணிகர்)
(5) காசுக்காரச் செட்டி.
தொழில் - பொன்மணி வாணிகம், காசுமாற்று.
(6) பேரிச் செட்டி.
தொழில் - ஊரூராகச் சென்று பேரிகை கொட்டிப் பண்ணியம் விற்றல்.
பிரிவு - திருத்தணியார்,அச்சிறுபாக்கத்தார் முதலிய ஐந்து அக மணப் பிரிவுகள்.
(7) கரையான் செட்டி-(பட்டணவன், பரவன்)
தொழில் - கடல் வாணிகமும் மீன் வாணிகமும்.
(8) மளிகைச் செட்டி.
தொழில் - பலசரக்கு விற்பனை.
(9) மஞ்சட்குப்பத்துச் செட்டி
(10) பன்னிரண்டாஞ் செட்டி.
தொழில் - ஆறு குளம் ஏரிகளில் மீன்பிடித்தல், கடல்மீனும் கருவாடும் விற்றல், ஓடமும் பரிசலும் விடுதல்.
பிரிவு - ஏழ் நாடுகள் அல்லது புறமணப்பிரிவுகள்.
தலைவன் பட்டம் - நாட்டான்,நாட்டாண்மைக்காரன்.
குலப்பட்டம் - நாட்டான், கவுண்டன்,மணியக்காரன், பகுத்தார், பிள்ளை.
பயிரிடும் சிலர் குக வெள்ளாளர் எனப்பட்டனர்.
தொழில் - கோவில் தொண்டும்பரத்தைமையும்.
வகைகள் - தேவகணிகையர், நேர்ந்து கொண்டோர், வறுமை யால் அடிமைப்பட்டோர், குலவழக்கத்தால் ஆனோர், ஆரியப் பூசாரியரால் வேண்டப்பட்டோர், இவ்வகையாரின் வழியில் வந்தோர்.
தேவனுக்கு அடியாள் என்னும் சிறந்தபெயர் ஒழுக்கக் கேட்டால் இன்று இழிவடைந்துள்ளது.
தொண்டைமான்
பெயர் - தொண்டைமான், சுண்ணாம்புக்காரன்.
தொழில் - சுண்ணாம்புக்கல் நீற்றல்,மேளம் தட்டுதல், இசைக் குழலூதல்.
பட்டம் = சோழகன்.
நளவன்
தொழில் - கள்ளிறக்குதல் (யாழ்ப்பாணம்).
பட்டணவன்
இடம் - கிருட்டிணாமுதல் தஞ்சை வரை கடற்கரை.
பெயர் - பட்டணவன், கரையான்.
தொழில் - கடல்மீன் பிடித்தலும் வாணிகமும்.
பிரிவு - பெரிய பட்டணவர் , சின்னப்பட்டணவர்.
பட்டம் - செட்டி.
பெயர் விளக்கம் - பண்டாரம் = கருவூலம் போன்ற உயர் பொருள் பேரறிஞன்.
பிரிவு - வெள்ளாளப் பண்டாரம் (கோவிற் பண்டாரம், மடத்துப் பண்டாரம், ஆண்டிப்பண்டாரம்), பள்ளிப் பண்டாரம், பள்ளர் பண்டாரம், வள்ளுவப் பண்டாரம் (பறையர் குரு).
பணிக்கன்
பெயர் - இல்லத்துப் பிள்ளை.
தொழில் - நெசவும் வாணிகமும்.
பிரிவு - பல புறமண இல்லங்கள்.
பட்டம் - பணிக்கர்.
பணிசெய்வோன் (பணிசவன்)
தொழில் - சாவறிவித்தலும் தாரை ஊதுதலும் இரத்தலும் (சேலம்).
கோவிலில் இசைக்குழல் ஊதுதலும் நட்டுவமும் (திருநெல்வேலி).
பிரிவு - வலங்கை, இடங்கை.
பட்டம் - புலவன், பண்டாரம், பிள்ளை,முதலி.
பரத்தை
பெயர் - விலைமகள், பொதுமகள், வரைவின் மகள், இராக் கடைப் பெண்டு.
வகை - இற்பரத்தை, சேரிப்பரத்தை.
பரவன்
பெயர் - பரவன், பரதவன், பரதன்.படவன்-பரவன்.
இடம் - தஞ்சைக்குத் தெற்கில் குமரி வரை கடற்கரை.
தொழில் - கடல் மீன் பிடித்தலும் கடல்வாணிகமும்.
பட்டம் - செட்டி.
பரிவாரம்
வந்தவழி - முக்குலத்தோர் கலப்பு.
தொழில் - வீட்டுவேலை செய்தல், மீன்பிடித்தல்.
பிரிவு - சின்ன வூழியம் ,பெரிய வூழியம் என்னும் ஈரகமணப் பிரிவுகள்.
பட்டம் - மணியக்காரன், சேர்வைக்காரன், ஊழியக்காரன்.
தொடரும்............................
No comments:
Post a Comment