Saturday, March 24, 2012

நாம் யார் -36

பாகம்-35 படிக்காதவர்கள் ,படிக்க இங்கே அழுத்தவும் ,தொடச்சியை பார்ப்போம். 

ஆரிய அட்டூழியத்தால் தமிழர்க்குவிளைந்த கேடுகள்

(1) குமுகாயத் துறை

ஒற்றுமைக் கேடு: நால்வரணக் கட்டுப்பாடு



சோழ பாண்டி நாடுகள்

பிராமணர் ஊர்ப்பெயர்

சதுர்வேதிமங்கலம் 

பிராமணர் தெருப்பெயர்

அக்கிரகாரம்  

பிராமணர் வீட்டுப்பெயர்
அகம்

சேர(மலையாள)நாடு

வீட்டுப் பெயர்கள்:

பிராமணன் - இல்லம், மனை

நாயர்(பொது) - வீடு

நாயர் (தலைவன்) - இடம், தரவாடு

கொல்லர், சாலியர், ஈழவர்முதலியோர் - புரை, குடி.

கோவில் பணியாளன் - வாரியம், பூமடம்

பறையன் (குடி) - சேரி

செறுமன் - சாலை

                                                                                                  தொடரும்................

No comments:

Post a Comment